

அநுரவை படுகொலை செய்ய சதி: மாறுவேடமிட்ட கொலையாளி – எச்சரிக்கும் ஓய்வு பெற்ற அதிகாரி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக இலங்கை காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற காவல்துறை…

மின் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து…

ஆயுதங்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திய மனம்பேரி
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மூலம் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டு, மீட்கப்பட்ட ஆயுதங்கள் பெக்கோ சமன் எனப்படும் பாதாள உலகக்…

மகிந்தவின் பாதுகாப்பு! அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த மொட்டுக்கட்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் தங்காலை பிரதேசத்தின் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே வலியுறுத்தியுள்ளார்….

வளமிக்க நாட்டை கட்டியெழுப்ப வந்தவர்கள் சுகபோக வாழ்க்கையில்: ஆளும் தரப்பை கிண்டல் செய்த நாமல்
நாட்டு மக்கள் வளமாக இருப்பதைத் தாண்டி அரசாங்கத்தின் 159 பேரும் மிக வளமாக இருப்பதை அண்மைய தினங்களில் காணக்கூடியதாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற…

அநுரவின் ஒரு வருட ஆட்சி :எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை ரூ.17 இல் இருந்து ரூ.39 வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான மருத்துவர்…